கதையாசிரியர்: வாசுகி நடேசன்

37 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த ஒன்று…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 3,112
 

 கருணாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது. இண்டைக்கு ரித்தியுடன் கதைக்காமலே விட்டிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது….

வெள்ளைக் குரங்கின் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 2,699
 

 அது மிகப் பெரிய காடு. நித்தம் மழை பெய்வதனால் மிகவும் செழிப்பாக இருந்த்தது. மரங்கள் யாவும் வானளாவி வளர்ந்திருந்தன. அக்காட்டில்…

ஆதிக் கலைஞர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 2,924
 

 பாணன், பறையன் துடியன் கடம்பன் ஆகிய முல்லை நில உயர் குடிகள் அந்த அடர்ந்த காட்டை ஊடுருவிப் போய்க்கொண்டிருந்தன. அந்திப்பொழுதானதால்…

மூலத்தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 3,538
 

 விகாரத்தின் வடதிசையில் நூற்றாண்டுகளைக் கடந்து கிளை பரப்பி கம்பீரமாக நிற்கும் போதிமரத்தின் கீழ் பத்மாசன நிலையில் புத்தபிரான் கண்மூடித் தியானத்திக்கொண்டிருந்தார்..பறவைகளுக்கு…

கென்னியா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 10,351
 

 கிறிஸ்தீனா, வீட்டின் கதவைத் திறக்கிற சத்தத்தைக் கேட்வுடனேயே ,தனது இருப்பிடத்திலிருந்து தன் கழுத்தில் கட்டப்பட்ட மணி இசைக்க பெருமகிழ்ச்சியில் ஒருவகையாகக்…

வைராக்கியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 5,817
 

 வினஜாவின் மனம் ஏதோ பெரிய விடயத்தைச் சாதித்த மகிழ்ச்சியில் துள்ளியது.தனது வீட்டைப்பார்க்கப் பார்க்க மனதில் கர்வம் ஓங்கியது. எத்தனை காலக்…

மாயவலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 21,495
 

 வெளியில் பெய்த வெள்ளை மழைச் சாரலினால் யன்னல் கண்ணாடிகளில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. கதிரவனின் மஞ்சள் ஒளி யன்னலைத் தாண்டி உள்ளே…

மருதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 5,261
 

 நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டிருப்பது அவளது உடல் குழுங்குவதில் தெரிகிறது,அதனைக் கண்ட சேந்தன் அவளை நோக்கி…

சேயோன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 21,872
 

 கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருஇருந்து…

ஔவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 4,777
 

 மை தீட்டிய அகன்ற அறிவொளி வீசும் விழிகள் . அழகிய ஒளி பொருந்திய நெற்றி.கண்டவரை மரியாதை செலுத்த தூண்டுவதும் இளமையானதுமான…