கதையாசிரியர்: வண்ணதாசன்

43 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருபோதும் தேயாத பென்சில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,624
 

 ‘வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” – உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ”கீச்சுன்னு கதவு திறந்து மூடின…

யாரும் இழுக்காமல் தானாக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,190
 

 சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து,…

ஓர் உல்லாசப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 16,539
 

 எப்போது நினைத்தாலும் போகலாம். அவ்வளவு பக்கத்தில்தான் இருக்கிறது வாய்க்கால். குளிக்கிறதற்காகப் புறப்பட்டவர்தான் இங்கேயே நின்றுவிட்டார். நடையிறங்கக் கால் வைக்கும்போது, மேட்டுப்பள்ளிக்கூட…

ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,551
 

 ஒரு கூழாங்கல் எப்போது அழகாக இருக்கிறது? கூழாங்கல்லாக இருக்கையில்! ஒரு பறவை எப்போது அழகாக இருக்கிறது? அது ஒரு பறவையாகப்…

பெயர் தெரியாமல் ஒரு பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,012
 

 இந்த நடையிலிருந்து மலையைப் பார்ப்பது போல உட்கார்ந்திருந்தாலும் நான் மலையைப் பார்க்கவில்லை. சிலசமயம் எரிகிற தீயும் மலையில் இன்று எரியவில்லை….

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 7,214
 

 ‘சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது….

எண்கள் தேவையற்ற உரையாடல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,709
 

 ஜான்சிக்கு அந்த வீட்டை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. சர்ச் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கரும்புச் சாறு விற்கிறவர்தான் போன தடவை…

கசப்பாக ஒரு வாசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 9,860
 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். பண்டரியைப் பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. பத்து நாள் இருபதுநாள் இங்கே இருக்கும்போதுகூடப்…

மிதிபட….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 10,004
 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ‘ முத்து படுத்துக் கிடந்த…

போர்த்திக் கொள்ளுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 10,017
 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில்…