கதையாசிரியர் தொகுப்பு: லட்சுமி ராமமூர்த்தி
1 கதை கிடைத்துள்ளன.
முட்டையிலிருந்து கோழி
வித்வான் சுவாமிநாதன் தன் பூஜையை முடித்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்தார். கீழே ஏதோ பாட்டுக் குரல் கேட்கவே தோட்டத்தை க் குனிந்து நோக்கினார். தோட்டக்காரன் மணியும் அவன் தங்கை கவிதாவும் ஏதோ பாடிக் கொண்டே புல் களைந்து கொண்டிருந்தனர். அவர்களை மேலே வரும்படி கூப்பிட்டார் சுவாமிநாதன். அவர்கள் இருவரும் உடனே மேலே ஓடி வந்தனர். *நீங்கள் இப்போது என்ன பாட்டு பாடிக் கொண்டிருந்தீர்கள்” என்று கேட்டார். அப்போது டிரைவர் மாணிக்கமும் கூடவே வந்தான். மாணிக்கம் சொன்னான். “இவங்க