கதையாசிரியர்: ராஜி ரகுநாதன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னபூர்ணே! சதா பூர்ணே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 8,437
 

 நித்திய​ பாராயண ஸ்லோகங்களுள் ஒன்றான அன்னபூரணி துதி மிகவும் பிரபலமான ஒன்று. அன்னபூர்ணே! சதா பூர்ணே! சங்கர பிராண வல்லபே!…

மனைவியை அடக்க ஒரு திட்டம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 15,107
 

 ஒரு வாளித் தண்ணீரையும் ஹாலில் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான் சுரேஷ். “ஏண்டா கடங்காரா! சனியன் பிடிச்சவனே! திருட்டுக் கழுதை! ஒரு…

அம்மா போயிட்டு வரேன் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 13,437
 

 விஜயாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது இந்த வேலைக்காரி சொல்லிக் கொண்டு போக மாட்டாளோ?…

அரட்டை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 14,160
 

 ஒன்றாம் தேதி. பணம் கொடுக்கச் சென்றால் கொடுத்தோமா, வந்தோமா என்று இல்லாமல் தொண தொணவென்று பேசிக் கொண்டிருப்பது கணவன் வழக்கம்….

பொய்யாய்ப் பழங்கதையாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 8,415
 

 “ஏம்மா, நீங்க படிக்கும் போதும் ஸ்பைடர் மேன் பாத்தேளா டிவில?” மூன்றாவது படிக்கும் ஆனந்த் கேட்கிறான். எனக்குச் சிரிப்பு வருகிறது….

ராமர்தான் வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 7,606
 

 வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார். பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், “வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில் பிறந்து…

ஒரு பிடி அரிசிச் சோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 11,591
 

 ​அபிராம் தன் பால்ய நண்பன் ‘மஸ்கு’ வைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். மகிழ்ச்சியோடு காட்டு வழியே நடந்தான். அவலும், பொரியும் நிறைந்த…

பரம்பரையின் மகத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 7,523
 

  கலாசாரம், தர்மம், விஞ்ஞானம்…​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால்…

பாபம் போக்கும் கிருஷ்ணா புஷ்கரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 7,223
 

 வாழ்க்கையின்​ ஆதாரம் நீர். நீர் தோன்றிய பின் தான் உயிர்கள் தோன்றின. உயர்ந்த நாகரீகங்கள் எல்லாம் நதிக் கரைகளில்தான் தோன்றி…

நந்திக்குப் பின் சிவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 7,632
 

 தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும் நம்…