கதையாசிரியர்: மெலட்டூர் இரா.நடராஜன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

இது, அது அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,456
 

 “ச்சீ!…. என்ன ராஜேஷ்?….. யூ ஆர் வெரி நாட்டி” ஷர்மிளா முகம் சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின்…

…எனவே, இந்தக்கதை முடியவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,325
 

 காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள்…

ஒரு பொண்ணு… ஒரு பையன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,654
 

 ஃபோர்டு ஐகானை அதற்குரிய நான்கு மூலை மஞ்சள் கோட்டு எல்லைக்குள் நிறுத்தாமல், கோணலாக நிறுத்தியதிலிருந்தே மாயாவின் மூடு சரியில்லை என்று…

பல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 7,824
 

 வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது. தன்னை சுற்றி கோலம் போட்ட…

சில ரகசியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 8,081
 

 மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். ‘உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை…

எருமைச் சவாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 8,766
 

 ‘எச’ ராமசாமியை நான் சந்திப்பேன், அதுவும் நான் பயணித்-துக்கொண்டு இருக்கும் விமானத்தின் பைலட்டாக அவன் இருப்பான் என்று நான் கற்பனையில்கூட…

அப்பாவா, யாரது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 7,996
 

 ‘‘வாம்மா, உட்காரு!’’ – அவள் ஒல்லியாக இருந்தாள். செபாஸ்டினின் சாயல் துளிக்கூட இல்லை. பி.பி.ஓ. கால் சென்டர் கம் பெனி…

நாய் பட்ட பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,430
 

 ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? அவரே சொன்னது போல, ‘சொல்லுதல் யார்க்கும் எளிய…