கதையாசிரியர்: மெலட்டூர் இரா.நடராஜன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

இன்னும் இருபத்துநான்கு மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 1,349
 

 “ஆல் இந்தியா ரேடியோ… மாநிலச் செய்திகள்… வாசிப்பது……..” சரேலென எழுந்தேன். 60 வாட்ஸ் பல்ப் என்னைப் பார்த்து சிரிக்க. மேசை…

இனி எல்லாம் நீயாக 

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 9,513
 

 சிவகாமி தனக்கு முன்னால் செத்து போய் விடுவாள், தான் தனிமை பட்டு போய்விடுவோம் என்பதை பரசுராம் கனவிலும் நினைத்துப் பார்த்ததேயில்லை.  அவருக்குத்தான்…

கோயில் அத்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 11,737
 

 பெரிய அத்தையின் விரல் நிரடல்களில் கோலமாவு வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் போடும் கோல அழகைக் காண்பதற்கு கருவறையில் வீற்றிருக்கும்…

கொல்வதற்கு வருகிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 32,442
 

 முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது….

எல்லாம் ஒரு பேச்சுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 10,339
 

 அழகிப் போட்டி தொடங்கியது. மெல்லிய இருட்டில் படு உயரத்திலிருந்து ஒளிக் கம்பாய் விழும் ஸ்பாட் லைட்டுகள் கூடவே வர ஒவ்வொரு…

செல்லாக் காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 9,250
 

 தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று…

ஒரு வழிப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 9,472
 

 “ஃபேன் ஆஃப்”. ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன. “லைட்ஸ் ஆன்”. பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன. “ஸ்டார்ட்”. இயக்குனர்…

செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,078
 

 இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட…

இரண்டும் ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,929
 

 ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே…

அண்டங்காக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 10,535
 

 முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ…