கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா

223 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடு! பாடு! அதோ…அவன் நாடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,961
 

 முடமோசி . “விறலி! ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீ கேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை…

வடக்கும் தெற்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,076
 

 வடக்கே இமயமலை. விண்ணைத் தொடும் வண்ண மலை அது. அங்குள்ள சுனையிலுள்ள குவளை மணக்கும். மான்கள் நரந்தம் புல்லை மேயும்….

காடும் பாடியதோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,343
 

 அழகிய காடு. வானளாவிய மரங்கள் தண்ணீர்த் கடாகங்கள். ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள். எங்கும் எழில் தவழ்கிறது….

எண்ண முடியாத யானைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,562
 

 “அண்ணே , காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன” என்றான் கந்தன். “போருக்குப் போகின்றனவா?” என்று கேட்டான் முகுந்தன். “போ…

ஆய்நாடும் தாய் நாடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,461
 

 பாடி வந்த பரிசிலர்க்கு யானைகள் தரப்பட்டன. இப்போது கட்டுத் தறிகளில் யானைகள் இல்லை. அங்கு காட்டு மயில்கள் குடி புகுந்தன……..

எது உடைமை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,403
 

 மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்: “திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு…

முதலை வாய் யானை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,482
 

 “பாட்டி, பாட்டி” என்றார்கள் விரைக்க விரைக்க ஓடி வந்த சிறுவர்கள். “தம்பிமாரே ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?’ என்றாள் ஓளவை….

ஒளவை கண்ட காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,315
 

 ஒளவை கண்ட காட்சி அத்துடன் அழியாத சொல் ஓவியம். பிறந்த சேயைத் தாதியர் ஏந்தி நிற்கின்றனர். மகவினைப் பார்க்க ஓடோடி…

பார், பார் படைக் கருவி பார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,465
 

 தொண்டைமான் ஓளவையாரிடம் தன் படைக் கலன்களைக் காட்டி, அவற்றின் பெருமையை எடுத்துரைத்தான். அதியமானுக்குத் தூதாகச் சென்ற ஒளவை கூறினாள்: “அரசே!…

போர்க் கலை தெரிந்தோர் உண்டோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,569
 

 “விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன்…