கதையாசிரியர் தொகுப்பு: பொன் குலேந்திரன்
இதையாவின் இதயத் துடிப்பு
முகவுரை மனிதனின் இதயம் கணனியின் மையச் செயலாக்க அலகாக செயல் படுகிறது. இதயத்தின் செயல் உடலின் பல பாகங்களில் செயல்களைப் புரியும் பகுதிகளோடு சேர்ந்து இயங்குகிறது. படக் படக் என்று அடிக்கும் இதய துடிப்பு நிமிடதுக்கு சராசரி 72 ஆகும். இது மனிதனின் செயல் பாட்டினால் குறைந்தால் என்ன வாகும் என்பதே இந்த அறிவியல் காதல் கதை *** இதையா ஈழத்தில் உள்ள கிளிநோச்சியில் ஒரு விவசாயி மாணிக்கத்தின் அன்பு மகள். படிப்பில் கெட்டிக்ககாரி தன் மகள்
துவண்டு விடும் சிறுமி அனிச்சி
முகவுரை பெண்கள் பலவிதம் . கோபம் கர்வம், அசடு, புத்திசாலி சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல்அவர்களுக்கு உண்டு அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில பெண்களுக்கு அனிச்சமலரைப் போல் உண்டு அந்த குணம் உள்ள அன்னிச்சியின் கதை இது. *** பூனகரி ஒருகாலத்தில் ஏரிக்கு அருகில் அல்லி ராணியின் பூந்தோட்டம் இருந்தது என்று வரலாறு சொல்கிறது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். அதோடு துறை முகமமாக
காதலின் மறுபக்கம்
ஸ்காபரோ வைத்தியசாலையின் நான்காம் மாடி கட்டிடத்தில உள்ள இருதய நோயாளிகளின் வார்டில் 421ம் அறையில் படுத்திருந்த இந்திரனுக்கு கடந்த மூன்று தினங்களில் நடந்தது எல்லாம் கனவு போலிருந்தது. முப்பது வயதுடைய இந்திரனுக்கு இந்த இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இருதயம் பாதிப்படையும்; என்று அவனது நண்பர்கள் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்ஜியோகிராம் செய்து பார்த்த பின்னர் இருதய வைத்திய நிபுணர் பிலிப்ஸ் சொன்னது இந்திரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. “உமது இருதயத்தின தசைகள் வெகுவாக தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளது. அதோடு
வெல்லாவெளி இரகசியம்
வெல்லாவெளி[1] மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. வெல்லாவெளி 5 கிராமங்கள் 1155 சனத்தொகையுடன் காணப்படுகின்றது.[2] இப்பகுதி ஆரம்பகால குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆரம்ப கால பிராமிச் சாசனங்களும், வாழ்விட தடயங்களும், பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களும் காணப்படுகின்றன.[3][4] மட்டகளப்பு தேசத்துக்கு சிறப்பு சேர்ப்பது அதன் நடுவில் நீண்டு கிடக்கின்ற மட்டக்களப்பு வாவி. அந்த வாவி ஏறத்தாழ 73கிலோ மீற்றர் தூரம் பரந்து கிடக்கின்றது. இந்த வாவியை எல்லையாக கொண்டுதான் மட்டக்களப்பு தேசம் ‘எழுவான் கரை’
வன்னி அடங்காப்பற்று குருவிச்சை நாச்சியார்
முன்னுரை நாச்சியார் என்பது அரசாட்சி செய்யும் மன்னனின் மனையாளை அல்லது அவன் விரும்பி காதலித்த பெண்ணைக்குறிக்கும் ஒரு உயர்ந்த உன்னத பண்டைய பெயர். இது ஒரு சமூகம் சார்ந்த பெயர் இல்லை. நாச்சியார் என்றாலே வீரம் செறிந்த பெண் எனப்படும் மாவீரன் பண்டாரடவன்னியனின் சகோதரிக்கும். அவன் காதலிக்கும் பெண்ணுக்கும் நாச்சியார் என்று முடிவடையும் பெயர்கள் இருந்தாக சொல்கிறது வரலாறு இரு நாச்சியார்ளுக்கும் ஒரு தனிக காதல் கதை உண்டு *** பிரித்தானியர்கள் இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்து அவர்களது