கதையாசிரியர்: பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

22 கதைகள் கிடைத்துள்ளன.

ஆணியம் பேசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 5,615
 

 அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ…

கொல்லான் புலால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 6,218
 

 தூரத்தில் ‘மா மா மா….’ என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல்….

பாவியர் சபைதனிலே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 5,837
 

 அது ஒரு குலை நடுங்கும் குளிர். நள்ளிரவு ஒரு மணி இருக்கும் மணி துளிகள் கடக்க மறுத்த நேரமது. நால்வர்…

உப்புக்காத்தும் நீலபுறாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,021
 

 வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு…

ஊழ்வினை உறுத்தும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 14,222
 

 துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது…

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 6,410
 

 “கடைசியா என்ன தான்மா சொல்ற சி திஸ் லாஸ்ட்” “நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார் ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க” ‘தடக்…

மீட்டாத வீணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 6,202
 

 “மறந்துடேனா! இந்த லோகத்துல அந்த இரங்கநாதன் கூட மக்கள ரட்சிக்க மறக்கலாம்டி குழந்தே ஆனா நான் என்னைக்குமே என்னோட கொள்கைகள…

கம்பன் கஞ்சனடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 6,552
 

 யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென…

நயன மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 7,869
 

 ‘படார்’ என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான்…

மெல்லிடை வருடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 18,071
 

 “காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா…