கதையாசிரியர்: பாவண்ணன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

சூறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2013
பார்வையிட்டோர்: 9,445
 

 இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸ்டேஷனா இது ? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல்…

காணிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 16,998
 

 அடுப்பாக நெருக்கி வைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக் கட்டியை வைத்த சாரதா, ஐயனார் கோயில் இருந்த திசையின் பக்கமாக முகம்…

பிருந்தாவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 11,946
 

 கடையில் இருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித் திருப்பி ரசித்துக்கொண்டு இருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக…

மண்ணாங்கட்டித் தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 8,569
 

 தேய்பிறை நிலா வெளிச்சத்தில் வேப்ப மரத்தின் நிழல் ஏதோ கறுப்புத் துணியை விரித்த மாதிரி பாதையில் படிந்திருந்தது. மரம் கொஞ்சம்கூட…

துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 7,988
 

 மணமகள், மண்டபத்திலேயே இல்லை என்கிற செய்தி முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரம் முன்புதான் தெரிந்தது. நான்கு ஆண்டுகளாக ரகசியமாகக் காதலித்தவனோடு…

அல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 9,622
 

 ஒன்று திரைச் சீலையை ஒதுக்கும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அல்லி. பணிப்பெண். ஒருகணம் நேருக்கு நேர் பார்த்த பின்னர்…

பூனைக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,496
 

 மருத்துவமனைச் சீருடையைக் களைந்து விட்டு வீட்டிலிருந்து அம்மா கொண்டு வந்திருந்த வெளிர்நீல நிறப்பின்னணியில் மஞ்சள் பூப்போட்ட கவுனை அணிந்து கொண்டாள்…

குமாரவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,716
 

 தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும்…

வேஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,144
 

 வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை…