கதையாசிரியர்: பஞ்சதந்திர கதைகள்

17 கதைகள் கிடைத்துள்ளன.

தத்துவ கதைகள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 73,649
 

 ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை…

நம்பிக் கெட்ட சன்யாசி

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 39,855
 

 ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான். சன்யாசி…

அவமானப்பட்ட கணவர்கள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,308
 

 ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ்…

சிவப்பு மலை!

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,631
 

 பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள்…

பருந்தும், புறாவும்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,990
 

 அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது….

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,106
 

 கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான். இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே…

பேராசையால் உயிரிழந்த கொக்கு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,510
 

 ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது. வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப்…

காகக் குடும்பமும் கரும்பாம்புத் தொல்லையும்!

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,933
 

 ஓரிடத்தில் விசாலமான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தின் ஒரு காகமும் அதன் பெட்டையும் கூடு கட்டி வாழ்க்கை நடத்தி…

வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு! தானக சிரிப்பாய்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,759
 

 தெக்க செமதாங்கியில இருந்து வடக்க ஜக்கார்பாளையம் போற இட்டேரி வரைக்கும் ரெண்டு மைல் தூரம், மேக்க வீதம்பட்டி இட்டேரில இருந்து…

வேஷம் போட்ட கழுதை

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,172
 

 ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு…