கதையாசிரியர்: நிலாரசிகன்

61 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு துளி விஷம் போதுமடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,193
 

 இனியும் பொறுக்க முடியாது. என்னை மன்னித்துவிடு சந்தியா. இனியும் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. என் சூழ்நிலை தெரிந்தும் ஏன்…

என் இனிய ஜெசினா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,591
 

 “எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா” அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன். எனக்கு…

விசித்திர உருளைch2008

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,622
 

 “அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்” நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன். “சொல்…

காதல் 2007

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,045
 

 கடற்கரை. கடலைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது? பேச ஆரம்பித்தான் கார்த்திக். “ஏதோ பேசனும்னு சொன்னியே மலர்….” “என்னை மன்னிச்சுடு,இனிமே…

ஓடிப்போனவள் – சிறு குறிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,849
 

 ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருந்தான் சத்யா. கண்கள்மூடி வாக்மேனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தான். சத்யாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் பூங்கோதை. கண்களில் நிற்காமல்…

ஒரு நடிகையின் கதை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,134
 

 “ஹலோ சுகுமாரன், பூஜாஸ்ரீ பேசுறேன், என் கதையை படமாக்கனும், நீங்கதான் டைரக்டர், யாருகிட்டேயும் இதுபத்தி சொல்ல வேண்டாம், தேவையில்லாத குழப்பங்கள்…

வீட்டுப்பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,117
 

 “காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளான்னு பின்னால சுத்தி சுத்தி வந்தீங்க இப்போ நான் எது சொன்னாலும் பிடிக்கலை” “எது…

நினைவெல்லாம் நித்யா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,731
 

 “மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு” சத்தம்போட்டு என்னை எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு. துள்ளி…

14வது கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,655
 

 நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு. வீடு என்பதை விட…

இடுகாடு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,317
 

 விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை. இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி….