கதையாசிரியர்: நிர்மலா ராகவன்

129 கதைகள் கிடைத்துள்ளன.

யார் உலகம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 8,935
 

 பத்திரிகை ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். “நீங்கதான் பேசணும்னு வருந்தி வருந்தி அழைச்சிருக்காங்க, சிங்கப்பூரிலேருந்து!” மல்லிகாவால் அவருடைய உற்சாகத்தில் பங்குகொள்ள முடியவில்லை. “இங்க…

அழகான மண்குதிரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 8,432
 

 நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும். அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன…

அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 7,616
 

 “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப்…

கண்ணாடிமுன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 8,984
 

 ‘மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த…

ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 8,456
 

 அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன். “என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து. “அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு,…

அடிபட்டவர் கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,798
 

 அடிபட்டவர் கை அணைக்குமா? பிரபா எங்கடா? இன்னுமா வரலே?” அலட்சியமாகப் பதிலளித்தான் மகன். “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம்…

பழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 8,038
 

 விளையாட்டு வீரரானதால், கட்டுமஸ்தான உடல். எல்லாவற்றையுமே விளையாட்டாக எடுத்துக் கொள்வதுபோன்ற சிரித்த முகம், அன்பு கலந்த கண்டிப்பு, அசாதாரணமான கனிவு……

புது அம்மா வாங்கலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 7,445
 

 “என்னம்மா இப்படிச் செய்துட்டே?” ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டார் அப்பா. “கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப் பயிர். இப்படியா முறிச்சுக்கிட்டு வருவே!” ஒரு கையில்…

மறக்க நினைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 11,085
 

 “ஏம்பா? கல்யாணமாகி இத்தனை வருமாயிடுச்சு, இன்னும் இவ வயிறு திறக்கவே இல்லியே! ஒடம்பில ஏதாவது கோளாறோ, என்ன எழவோ! டாக்டர்கிட்ட…

கருவே கதையானால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 7,930
 

 வளையல்களும், கொலுசும் குலுங்கும் சப்தம். ஐந்து மாதங்களுக்குமுன் ஒரு புள்ளியாக உதித்திருந்த நான் இருந்த இருட்டறைக்குள் அவ்வொலி கேட்டு விழித்தேன்….