கதையாசிரியர்: நாரா.நாச்சியப்பன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு ஈயின் ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 3,895
 

 வானுலகத்தில் பிரமதேவன் படைப்புத் தொழி லில் ஈடுபட்டிருந்தார். அதாவது புதிய உயிர்களைப் படைத்துக் கொண்டிருந்தார். தங்கநிறமான களிமண்ணில் அமுத நீரை…

குதிக்கும் இருப்புச் சட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 7,204
 

 பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து…

சிங்கத்தின் அச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 3,647
 

 ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு…

நன்றியின் உருவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 2,665
 

 முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன்…

மாஸ்டர் கோபாலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 2,350
 

  “கோபாலா?” “ஏன் சார்!” “நேற்று நான் சொல்லித் தந்த பாடத்தின் பெயர் என்ன?” “அல்லாவுதீனும் அதிசய விளக்கும்” “எங்கே,…

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 2,514
 

 பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் மனைவி பெயர் தங்கம்மாள் . அவர்கள் வீட்டில் பணம் நிறைய இருந்தது. சொன்ன…

பறவை தந்த பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 2,438
 

 ஓர் ஊரில் கண்ணன் என்று பெயருடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக ஏழை. அவன் ஒரு பணக்காரரிடம் வேலைக்குச்…

புகழ் பெற்ற வள்ளல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 2,895
 

 ஓர் ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவர் பெயர் வெள்ளுடையார் . அவர் வெள்ளையான உள்ளத்தை யுடையவராக இருந்ததாலும், எப்பொழுதும்…

நான்கு குருவிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2021
பார்வையிட்டோர்: 2,986
 

 ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன. ஒரு நாள் சிட்டுக்…

ஐயம் தீர்க்கும் ஆசான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 37,239
 

 அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன்…