கதையாசிரியர்: தேமொழி

32 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்லவா கதை சொல்லவா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,479
 

 அறிவுரைகள் நன்மை தருபவை. தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை. கூனி, சகுனி ஆகியோர்…

அம்மா சொன்ன “கதை”

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,231
 

 வழக்கம்போல உணவருந்தும் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பிள்ளைகள் அனைவரும் அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்போம். அம்மா பரிமாறுவார்கள்….

சான்றோனாக்குதல் தந்தையின் கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,639
 

 தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள். “ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும்…

சிறந்த நிர்வாகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,818
 

 நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள…

அம்மனோ சாமியோ!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 12,863
 

 என் சிறு வயதில் ஒரு நாள்… வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என…

காசியில் பிடிச்சத விடணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2012
பார்வையிட்டோர்: 9,867
 

 தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீ வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த…

எழுதிச் செல்லும் விதியின் கைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2012
பார்வையிட்டோர்: 12,326
 

 சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலுடன் இருக்கையில்…

ஒ மைனா ….ஒ மைனா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 9,504
 

 இரண்டும் கெட்டான் பதின்ம வயது மைனாவிற்கு. அவளது நைனாவிற்கு அவள் ஒரு அருமை மகள். பல சமயம் அவள் சொல்ல…

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2012
பார்வையிட்டோர்: 8,884
 

 காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும், குட்டித் தூக்கத்திற்காகவும் அவர்…

சற்றே இளைப்பாற

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 41,839
 

 பந்தலடியில் இருந்து காந்தி ரோடில் வடக்கு நோக்கித் திரும்பி கொஞ்சதூரம்தான் நடந்திருப்பேன். சட்டென்று மின்விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது….