கதையாசிரியர்: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

சுண்டல் செய்த கிண்டல்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,780
 

 சீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி…

பிறந்த நாள்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,880
 

 அப்புசாமியைப் போன்ற துரதிருஷ்டக் கட்டையை எந்தக்       காட்டில்  தேடினாலும் சரி, விறகு டிப்போவில் தேடினாலும் சரி, கண்டுபிடிக்க இயலாது. விடிந்தால்…

பார், பார்! சிபாரிசு

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,614
 

 எந்தச் சங்க இலக்கியத்துக்கும், எந்த இருபதாம் நூற்று¡ண்டு இலக்கியத்துக்கும் கட்டுப்படாத ஒரு புது தினுசான கூத்தை ஆடிக் கொண்டிருந்தார், அப்புசாமி….

விடாப்பிடி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,514
 

 “எனக்கு ஏதாவது லெட்டர்ஸ் உண்டா?” என்று அப்புசாமியைச் சீதாப்பாட்டி விசாரித்தாள். அவர் ஒரு இன்லண்ட் லெட்டரைத் தப்பாகக் கிழித்துவிட்டு, எதை,…

அலங்காநல்லூர் அப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,745
 

 “கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?” பதறினார் அப்புசாமி.   ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான். “ஏன் தாத்தா,…