கதையாசிரியர்: ஜே.செல்லம் ஜெரினா

16 கதைகள் கிடைத்துள்ளன.

தன்வினை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 10,184
 

 “”வசுந்தரா… என்னம்மா இது… அம்மா என்னமோ சொல்றாளே?” என, படபடத்தார் சதாசிவம். பூ கட்டிக் கொண்டிருந்த வசுந்தரா, அவரை நிமர்ந்து…

தகப்பன் சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,589
 

 “”முளைச்சு மூணு எலை விடலை… அதுக்குள்ளே இந்தப் பேச்சு பேசுறீயா… ஏண்டா, பாட்டியை போய், யாருன்னு கேட்டா… வில்லேஜ்லருந்து அழைச்சுட்டு…

மனசெல்லாம் மாயா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 9,829
 

 “”சாரிடீ… வசு… நான் பிளட் எல்லாம் டொனேட் பண்ண முடியாது!” மாயாவின் பதில் முகத்திலடித்தாற் போலிருந்தது… “மாயா… மாயாவா பேசினாள்……

கல்யாணீ…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 7,068
 

 பெரிய ஃபிளாஸ்க்குடனும் நான்கு டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன மங்களாம்பாள், ‘சட்’டென நின்று விட்டாள். உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள்…

கணவனின் குழந்தை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 7,321
 

 ”கலா டீச்சர்! உங்களுக்கு போன் வந்திருக்கு..!” என்று ஆயாம்மா வந்து சொன்னதும் திருத்திக் கொண்டிருந்த நோட்டுகளை மூடி வைத்துவிட்டு அலுவலக…

பூங்சிறகுகளின் உயிர்ப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 11,683
 

 அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின்…