கதையாசிரியர்: ஜெயமோகன்

73 கதைகள் கிடைத்துள்ளன.

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 3,562
 

 அது சாத்தியமா என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையிலிருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை கஷ்டப்பட்டுத்தான் கட்டுப்படுத்திக்…

ஆயிரம் கால் மண்டபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 3,923
 

 எல்லாரும் கெட்டவர்கள் என்ற முடிவிற்கு வந்த பிறகு செண்பகக் குழல்வாய்மொழி ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தாள். அங்குதான் யாருமே இல்லை. பெரியவட்டமாக…

தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 14,827
 

 பெயர் எம். சரவணகுமார். எம் ஏ. ஆங்கில இலக்கியம். ஒரு தனியார்கல்லூரியில் வேலை. கரிய திடமான உடல். கன்னங்கரிய நறுக்கப்பட்ட…

நாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 5,455
 

 வாசற்கதவு தட்டப்பட்டது. கூந்தலை வாரிச்சுருட்டிக் கொண்டாள். கொண்டையை முடிந்தபடி கதவை அணுகிக் கொண்டியை எடுத்தாள். இற்றுப்போன மாம்பலகைக் கதவு. அதன்…

கெய்ஷா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 6,304
 

 அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு…

கயிற்றரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 7,728
 

 மே மாத மாலைநேரம். நாகர்கோயில் கிளப்பின் பெரிய திண்ணையில் ராணுவத்திலிருந்து இரண்டாம்விலைக்கு பெறப்பட்ட பெரிய இரும்பு மடக்குமேஜையின் இருபக்கமும் போடப்பட்ட…

பெரியம்மாவின் சொற்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 6,888
 

 வா,போ,நில்,சாப்பாடு, துணி,மகன், மகள், சாலை,வீடு, வானம், பூமி, ராத்திரி, பகல் எல்லாம் ஓரளவு எளிதாகவே வந்துவிட்டது. நான் தமிழில் அச்சொற்களைச்…

ஏறும் இறையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 6,359
 

 இரு காதுகளும் முழுமையாகவே கேட்காமல் ஆனபிறகுதான் சுத்த சங்கீதத்தின் வாசல் திறந்தது என்று ராமையா வெற்றிலை மீது சுண்ணாம்பை மென்மையாகத்…

முடிவின்மையின் விளிம்பில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 6,611
 

 உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து…

சிவமயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 5,889
 

 பாடல் பெற்ற ஸ்தலம். வசை என்று சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிற போக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும்…