நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
கதையாசிரியர்: ஜெயகாந்தன்கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 15,899
ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா!…