கதையாசிரியர்: ஜி.சிவக்குமார்

15 கதைகள் கிடைத்துள்ளன.

கானல் வரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 11,770
 

 எம் மேல கோபமா? அலைகளின் மேல் தாழப்பறந்து விழுந்து பரவும் அலைகளின் இரைச்சலில் விலகி பின்னும் பறந்து காகமொன்று ஏதோ…

காதலெனப்படுவது யாதெனின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 16,359
 

 ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை. அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து உடைத்து…

ஆனைச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 4,597
 

 மிகப்பெரிய அற்புதமொன்று நிகழப் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வழக்கம் போலத்தான் விடிந்தது இன்றைய காலைப் பொழுது. மணி கடையில்…

ஆசையில் ஓர் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 5,866
 

 சிவா இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க என்று ஆரம்பித்த ஜானகியின் கடிதத்தை படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலிருந்து வந்ததும் யூனிபார்மைக் கூட கழற்றாமல்…

மகாலட்சுமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 8,843
 

 ஹலோ என்றதும் மறுமுனையில் உற்சாகமாய் வழிந்தது அம்மாவின் குரல். பேத்தி பொறந்திருக்காடா அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கு. சுகப்ரசவம். ஜானகி…