கதையாசிரியர்: சௌ.முரளிதரன்

87 கதைகள் கிடைத்துள்ளன.

நிர்மலாவின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 4,353
 

 நிர்மலாவுக்கு கல்யாணமான புதிது. அவளது கணவனின் அம்மா, அத்தை சியாமளா , அவளை தாங்கு தாங்கு என தாங்கினாள். இருக்காதா…

மனசாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 20,391
 

 பத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு…

ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 16,912
 

 சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன்…

திருட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 6,028
 

 ஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா? என்னுடைய…

மரணத்தின் பிடியில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 6,107
 

 மோகன் ஒரு பெரிய பிசினஸ் புள்ளி. ஆனால் கொஞ்ச நாளாக பிசினெஸ் கொஞ்சம் டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் பணக்காரராக…

ஜனனம், மரணம், மீண்டும் ஜனனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 5,545
 

 முத்து முடிவு செய்து விட்டார். தன்னை முடித்துக் கொள்வதென்று. இனி இந்த ஒவ்வாத உலகத்தின் உபாதைகள் தனக்கு வேண்டாம். தற்கொலை…

அழிவின் ஆரம்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 9,061
 

 முருகன் படித்தவன் . பீ.ஈ , ஈரோடு கல்லூரியில் முடித்து, சென்னையில் ஒரு கணினி விற்பனை கம்பனியில் , சுமாரான…

தியானம் செய்ய வாருங்கள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 88,271
 

 தியானம் – 5 வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன்…

தியானத்திற்கு ரெடியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 78,320
 

 (தியானம் – 3) “பரங்கி மலையை, பத்து நிமிட நேரம் என் தோளில் சுமந்து காட்டுகிறேன்” என்று சவால் விட்டான்…

காது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 85,584
 

 குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது…