கதையாசிரியர்: சௌ.முரளிதரன்

87 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்திர புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 8,842
 

 யாருடைய மனம் துக்கத்தில் துவள்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ ,அவன் புத்தி விழிப்புற்ற…

புலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 2,248
 

 அன்று நான் அமர்க்களமாய், சென்னை திருவல்லிக்கேணி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு வயது நாற்பது. ஜீன்ஸ் பேன்ட், ஹை…

உயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 2,153
 

 “டாக்டர், எனக்கு மண்டையில் அடிக்கடி ஏதோ பிராண்டுகிறது போல இருக்கிறது. பெரிய டாக்டர்களை பார்த்து விட்டேன். என் மண்டையில் கட்டி…

க்ளப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 3,141
 

 ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும். பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம்…

வட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 10,943
 

 தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான்….

பழி ஓரிடம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 4,989
 

 அன்று மணி படுக்கையை விட்டு எழுந்த நேரம் சரியில்லை. முன்னாள் இரவு மனைவியுடன் தகராறு. அதனால் தூக்கம் கெட்டது. அதனால்…

புரியாத புதிர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,949
 

 சுந்தரியின் சிறு வயதில், அவளது உள் வயிற்றுக்கு அருகில் , பெல்விக் எலும்புக்கு ஒட்டி, ஒரு கட்டி வந்தது,. அதை,…