கதையாசிரியர்: செல்வராஜ் ஜெகதீசன்

18 கதைகள் கிடைத்துள்ளன.

வரன்(ம்)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,216
 

 அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான்…

ஞாபகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 6,247
 

 கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக…

கண்ணெதிரே தோன்றினாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 6,557
 

 மேடையின் வலது மூலையில் அமர்ந்திருந்த அமலா, மேடைக்கு இடது மூலையில் நண்பன் ஒருவனோடு உட்கார்ந்து இருந்த ரகுவை அவ்வப்போது ஒரு…

சிரிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 14,737
 

 கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர்…

முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 9,675
 

 சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக…

சொல்லாத சொல்லுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 12,688
 

 சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம்,…

பஞ்சு மனசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 8,402
 

 கையில் இருந்த பீடியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு, தூர எறிந்தான் பாலு. பஞ்சாலையில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டது….

குழந்தையின் தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,709
 

 கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது. இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம்…