கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்

74 கதைகள் கிடைத்துள்ளன.

தோற்றப்பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2012
பார்வையிட்டோர்: 9,468
 

 “இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான்…

லட்சுமணக்கோடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 9,095
 

 தங்கத்துக்கு விடியற்காலையிலேயே விழிப்பு தட்டி விட்டது. எழுந்து உட்கார்ந்தாள். சற்று முன் கண்ட கெட்டக் கனவு……?, வேர்த்துக் கொட்டுகிறது. தன்…

செம்போத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 6,076
 

 நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது…

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 12,610
 

 காலையில் எழுந்திருக்கும் போதே ராணா கூப்பிட்டு அவளை அலர்ட் பண்ணியது. ராணா.? அவளுடைய பிரத்தியேக செயலர். எலக்ட்ரானிக்ஸ் இயந்திரன். எக்ஸ்பர்ட்…

மடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 7,160
 

 ”அடியேய்! பனையூரான் இந்த தபா பலவையப் போட்ருவானா?.. போட்ற கையை அங்கியே வெட்டுவோம்டியேய்.” “அட பொறுங்கப்பா!.” “மாமா! அவங்க ஏரி…

மொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 8,931
 

 இன்று என்னுடைய அண்ணன் மகனுடைய திருமணம். அண்ணன் என்றால் ஒரு கால் விட்ட தூரத்து பங்காளி, .அதாவது என் தாத்தாவும்,…

மேரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2012
பார்வையிட்டோர்: 9,148
 

 ”அய்யா! என் பயிரைப் பாருங்க சாமியோவ்! எளங்கதிரு. முக்கா திட்டம் பால் புடிச்சிடுச்சி. இன்னும் ரெண்டேரெண்டு தண்ணி வுட்டு நெனைச்சிட்டாப்…

சம்முவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 11,439
 

 அய்யய்யோ! எஞ்செல்லம்! நீ எங்கடா கண்ணே கீற?. இந்தப் பாவிக்கு தெரியலியே கண்ணூ! டேய் சம்முவம்! ராசா!.” “தே! தூரப்…

ஆடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 13,193
 

 ஹார்பரில் தொடங்கி, பாரி கட்டடம் தாண்டியும், தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல பெட்டி பெட்டியாய் கடைகள். ஒரு ஆள் உட்கார்ந்துக் கொள்ளலாம்.அப்படி…

சுஷ்மா ஸிண்ட்ரோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 5,628
 

 ”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர்….