கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்

74 கதைகள் கிடைத்துள்ளன.

‘ஓரியன்’ ஆக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 13,133
 

 அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான…

பரிகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 9,461
 

 சுப்பிரமணியன் இப்பத்தான்யா அரசு வேலையில சேர்ந்தான். சேர்ந்து ஆறுமாசம் கூட ஆவலப்பா, அதுக்குள்ள ஒரு நர்சு கூட காதல் பண்ண…

ரெளத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 9,435
 

 ”பாலா! டேய்! வேண்டாம்டா. உனக்கு இவ்வளவு கோவம் ஆகாதுடா.”————– பாலா என்கிற பாலசுப்ரமணியன் கோபத்தில் மேலும் கீழும் மூச்சு வாங்க…

மனம் விட்டு அழட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,206
 

 “கரியால எழுதி என்னை கையால மறைச்சி வெச்சி —–ஜட்ஜட்..ஜுடு…ஜும் மண்டையில தானெழுதி மயிரால மறைச்சி வெச்சி———–ஜட்ஜட்.ஜுடு..ஜும் எழுதினவன் சாகானோ, எழுத்தாணி…

ஜக்கம்மா சொல்றா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 8,898
 

 அவன் கேட்டுக்கு வெளியேயிருந்து கத்திக் கொண்டிருந்தான். கூடவே கேட்டையும் லொட்..லொட்டென்று தட்டிக் கொண்டே இருந்தான். எரிச்சலுடன் போனேன். “ ஏய்!…

நெடுஞ்சாலையில் ஒரு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 9,040
 

 சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர்…

அங்குசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,959
 

 “நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன்…

ஆட்டுக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 9,189
 

 ரெண்டு நாளா மானம் இருட்டிக்கிணு தூறல் போட்டுக்கிணே கீது..வைகாசியில எப்பவும் இப்பிடி வுடாம பெய்யறதில்ல.. கோடைமழைன்றது இடியும் பொடையுமா அரைமணி…

தேனாம்பேட்டை சிக்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 10,578
 

 காலை நேரத்திலேயே என்ன வெய்யில்?. சித்திரை மாசத்து தீட்சண்யம். கொளுத்துகிறது. இன்னைக்கு தமிழ்நாட்டில் சராசரி பகல் நேர வெப்பம் 108…

பட்டாசுக் கூளங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 16,018
 

 ஞாயிற்றுக் கிழமை, காலைநேரம். பாலவாக்கம் கடற்கரையை ஒட்டியிருந்த .அந்த மைதானத்தின் விளிம்பில், வாதுமை மர நிழலிலுள்ள சிமெண்ட்பெஞ்சில், ரொம்ப நேரமாய்…