கதையாசிரியர்: சுதாராஜ்

76 கதைகள் கிடைத்துள்ளன.

உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 5,314
 

 காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம்…

விஸ்வரூபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 7,735
 

 சரத்பெரேரா ஒரு முரட்டுத்தனமான ஆள். அவனது சுபாவம் மட்டுமல்ல, தோற்றமும் அப்படித்தான். மெலிந்த தேகமாயினும் நல்ல உயரமானவன். ஒருபோதுமே வாரிவிடப்படாத…

சத்திய சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 9,790
 

 ஒவ்வொரு நாட்களையும்போலவே அன்றைய காலையும் விடிந்தது. என்றும்போலவே அன்றும் வேலைக்கு வந்தான். அன்றைய முழுவியளம் ஏதாவது விசேடமாக இருந்ததா என்றுகூட…

ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 13,054
 

 அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும்…

சுகங்களும் சுமைகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 9,009
 

 தலைக்கு மேலே சுழற்சி.. தயவு தாட்சண்யமில்லாமல் கொளுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்தியானம் சாப்பாட்டுக்காக முருகன் கபேக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட…

கனிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 11,059
 

 ‘ஆனைவாழை குலை போட்டிருக்கு!” வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற, அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும்…

ஆவிகளுடன் சகவாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 8,880
 

 இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக் கதையோ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எனினும் இந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது…..

அப்பாச்சியும் ஊன்றுகோல்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 8,285
 

 வாசலில் படுத்திருந்த நாய் திடுமென எழுந்தது. ஒரு பார்வை பார்த்தது. “சரிதான் தொலைந்தோம்” என அவன் நினைக்கையில் வாலை ஆட்டிக்கொண்டு…

நிலைமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 6,346
 

 கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத் தட்டிவிடாத நிதானத்தை வீதியில் வைத்துக்கொண்டு ஒரு நிறுத்திடத்துக்காக ஓரங்களில் பார்வையைச் செலுத்திக்கொண்டு வந்தேன்….

கொடுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 8,010
 

 சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது. பிள்ளைகள் விழிப்பதற்கு முன்னர் போய்விடவேண்டுமென்பது அவரது எண்ணம். இன்னும் பொழுது புலரவில்லை. அந்தக்…