கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்

62 கதைகள் கிடைத்துள்ளன.

பொன்மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2013
பார்வையிட்டோர்: 29,149
 

 அம்மாவின் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தான் ஈஸ்வரன் . “ஜாதகம் பொருந்திருப்பதாக பெண் வீட்டவர்கள் சொல்கிறார்கள் .பெண்ணை பெற்றவர்…

பணமா, பாசமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2013
பார்வையிட்டோர்: 22,275
 

 விடுமுறை நாளானதால் சோம்பலாக எழுந்து, ஷேவிங் செய்தவாறே, அந்த விஷயத்தை சுவாரசியம் இல்லாதவனைப்போல் ஆரம்பித்தான், வசந்த். “சுசி, உனக்கு ஒரு…

உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 14,655
 

 “நீயா இருக்கிறதாலே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்கே, இன்னொரு பெண்ணா இருந்தா வீட்டையே இரண்டு பண்ணிருப்பா. அவ்வளவு ஏன், உன் நிலைமைல…

திருப்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 14,786
 

 எரிச்சலோடு ஸ்கூட்டரை கிளப்பி வெளியேறினான் கவுசிக். போகும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டுதான் போனான். ச்சே என்ன பெண் இவள், வாழ்க்கையைப்பற்றி…

பாசத்தைத்தேடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 13,626
 

 கூட்டம் இல்லாத இடமாய் நீண்ட தூரம் நடந்து ஒரு கட்டு மரத்தின் பக்கம் பிரியாவும் பிரபுவும் ஒதுங்கி இருந்தனர். அவர்கள்…

கொடுத்து வைத்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 13,628
 

 உஷா அந்த ஹாலின் அழகான டைனிங் டேபிளை பார்த்து ஒரு முறை பெருமூச்சு விட்டாள். வெள்ளித்தட்டுகள், பீங்கான் கோப்பைகள், கண்ணாடி…

சின்ன விஷயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 8,952
 

 சிறிய வீடு, சுற்றிலும் அடக்கமான தோட்டம் ஆசிரமம் போன்ற சூழ் நிலை, அந்த அமைதியான சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது…

கோவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 12,739
 

 “பார்வதி ,நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே சாயங்காலம் கிளம்பி போற உன் கணவர் நைட்டுதான் திரும்பி வரார். உன்னைக் கேட்டால்…

ராங் நம்பர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 12,917
 

 இத்தனை காலமும் மனசுக்குள்ளிருந்து ஒரு பார்வை. ஒரு திருப்தி எல்லாமே திடுதிப்பென்று அசைவது போலிருந்தது வினிதாவுக்கு. உண்மையில் தன் கணவர்…

முறைமாமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 8,125
 

 “வீரம்மா, ஆத்தா சொன்னதுக்காக நி சம்மதிக்கனும்னு அவசியமில்ú. உன் நிஜமான அபிப்ராயத்தை சொல்லலாம். நான் அதற்காக வருத்தப்படுவன் அல்ல, அதை…