நெய்தல் நினைவுகள்…!
கதையாசிரியர்: சந்திரா இரவீந்திரன்கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 7,210
கடல்….எப்பவும் எனக்குப் பிடித்தமானதாயிருந்தது..! மேகத்தின் வர்ணத்தை உறிஞ்சி, சூரியனின் நெருப்புக் கதிர்களை உள்வாங்கி… நீலப்பளிங்கு மேடையெனப் பரந்து விரிந்து மிதந்தபடி……