கதையாசிரியர்: க.சீ.சிவகுமார்

26 கதைகள் கிடைத்துள்ளன.

தி நேம் இஸ் மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,869
 

 ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய், கறுப்பு வெள்ளை நிறமுடையது. எங்கள் வீட்டின் தாவாரத்திலும் வெளித்திண்ணையிலும் தங்கி ஊரில் உலவி வருவதால்,…

கொடையா, கானலா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 11,346
 

 கொடைக்கானலுக்குச் செல்லும் அந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக வெள்ளியருவிக்குப் பக்கத்தில் நின்றது. ‘இங்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நிற்கும். எல்லாரும்…

ஆர்வலருக்கு இல்லை அடைக்குந் தாழ்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,097
 

 உறக்கத்தின் கைப்பொருள் போல இருள் மெள்ள நழுவியது. உதயம் எழுந்தது. புதுச் சூரியனின் புது ஒளி எங்கும் பரவிய காலை…

மஞ்சள் நிற நோட்டீஸூ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 8,414
 

 தடுப்புச் சுவர்கள், விபத்துக்கள் நடக்காமலிருக்கக் கட்டப் படுபவை. ஆனால், தடுப்புச் சுவரில் மோதி ஒருவன் காயம் பட்டுக்கொள்வது என விதியிருந்தால்,…

கட்டுச் சேவல் மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2012
பார்வையிட்டோர்: 11,570
 

 எட்டாம் நாள் நிலா. முருங்கைத் தடியின் மேல், இரண்டு புறமும் காட்டிக் காட்டி மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் விளிம்பு…

ஒரு ஊர்ல ஒரு தேர்தல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 10,807
 

 கிளிவலம் வந்த நல்லூர் என்னை ஆவலுடன் வரவேற்றது. வேறு மாநிலத்தில் அன்றாடப்பாடுகளுடன் ஜீவித்திருந்த என்னைத் தொலைபேசியில் அழைத்தார் அப்பா. ‘‘எலெக்சன்ல…