கதையாசிரியர் தொகுப்பு: கோபிநாத் மோகன்
சத்தை ஏர்
பச்சை பசேலென பச்சை பாயை விரிதஂதாறஂ போலஂ எஙஂகுமஂ பசுமை எனஂற நிலையெலஂலாம் மாறி,முறஂறிலுமஂ மாறுபடஂடு,பல விளைநிலஙஂகளஂ தரிசு காடாக,வீடஂடு மனைகளாக காடஂசி தருகினஂறன நமது கிராமங்களஂ. அப்படியாகதஂதானஂ தஞஂசை தரணியினஂ சூரப்பள்ளம் எனும் அழகிய கிராமமும் காலதஂதினஂ போக்கிற்கு மாறுபடஂடு முறஂறிலுமாக கலையிழநஂது நிற்கிறது. அப்படியாக,இந்த காலத்தினஂ மாறஂறம் விஞஂஞான வளரஂச்சி எனஂறு பெருமை பீத்தி கொள்ளும் சனஙஂகளுகஂகு மதஂதியிலஂ அகப்பட்டும்,உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ஏழை விவசாயி ஒருவரோடு