கதையாசிரியர்: கோதண்டபானி நிரஞ்சலாதேவி

45 கதைகள் கிடைத்துள்ளன.

கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 5,281
 

 கல்பனா வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்,அவளின் அம்மா கேதீஷ்வரி கல்பனாவை சாப்பிட கூப்பிட்டாள்,வாரேன் அம்மா என்று பாதியில் விளையாட்டை விட்டு…

எதிர்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 4,976
 

 முரளி கண்ணில் கறுப்பு கண்ணாடி,கையில் வெள்ளை பிரம்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு யாரின் துணையும் இல்லாமல் முதல் தடவையாக வெளியில்…

துரோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 6,286
 

 ஜகன் மஞ்சரியின் தலையை தடவி விட்டு,நெற்றியில் அழுத்தமாக முத்தத்தை பதித்துவிட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமானான் என்னங்க கதவை பூட்டி விட்டு…

கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 5,277
 

 அன்று ஞாயிற்றுகிழமை,எழில் கண்விழித்துப் பார்க்கும் போது,மணி எட்டு அருகில் கணவன் மதி இல்லை.பக்கத்து அறையில் மேனகாவும்,மோகனாவும் தூங்கி கொண்டிருந்தார்கள்.எழில் குளியலறை…

கல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 4,875
 

 சரண்யா கண் விழித்துப் பார்கிறாள்,அருகில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.வீட்டுக்குப் போவோம் என்றாள் அவள்,சரி போவோம் டாக்டர் வந்து பார்த்தப் பிறகு போகலாம்…

வார்த்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 4,279
 

 காலை ஐந்து மணி குமுதினி மெதுவாக எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்,தூக்கம் வரவில்லை பக்கத்தில் அவளின் பேரக் குழந்தை ஐஸ்வரியா தூங்கி…

அனுபவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 4,571
 

 கிருபாஷினி புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள்,யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது எழுந்துப் போய் கதவை திறந்தாள்,அவளின் மாமியார் அபிராமி…

இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 3,929
 

 காமாட்சி காப்பி போட்டுக் கொண்டு இருந்தாள்,என்னம்மா இவ்வளவு நேரம் காப்பி போடுவதற்கு,எனக்கு வேலைக்கு போவதற்கு லேட் ஆகிறது என்றாள் சுபத்திரா,அவளுக்கு…

வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 5,363
 

 மீனா அவசரமாக புத்தகப் பையை தோளில் சுமந்துக் கொண்டு,தெருவிற்கு வந்தாள் தூரத்தில் ஒரு பேருந்து ஆடி அசைந்து வருவதைக் கண்ட…

சலனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 4,783
 

 சங்கீத்தா அவசரமாக காலையில் சமையலை முடித்து விட்டு காப்பி போட்டாள்,திவாகர் எழுந்தவுடன் காப்பி குடிக்கும் பழக்கம்,பிரஷ் பன்னிவிட்டு வந்து குடிக்களாம்…