கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்

47 கதைகள் கிடைத்துள்ளன.

யாருடைய நாள் இது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 37,859
 

 காலையில் எழுந்ததும், பால் பாக்கெட் வாங்க நான் போகும் போதெல்லாம் முதலில் தட்டுப்படுவது இவன்தான். தெரு திரும்பியதும் முனிசிபல் குப்பைத்…

காலம் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 17,072
 

 உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால்…

உத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 16,314
 

 ‘‘இந்தத் தேர்தல்ல நீங்க கட்டா யம் நிக்கணும்; ஒங்களெப் போல நல்லவங்க விலகி விலகிப் போகப் போயித்தான் மோசமானவங்க நின்னு…

ஒரு தலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 18,028
 

 அவளைப் பார்த்தான் அவன். சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த…

நாற்காலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 33,889
 

  ‘நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?’ எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப ‘அஜெண்டா’வில் வைக்கப்பட்டு இந்த…

ராசா தேடின பொண்ணு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2012
பார்வையிட்டோர்: 18,572
 

 (18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து). இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள…

தேள் விஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2012
பார்வையிட்டோர்: 20,141
 

 (18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து). ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி)….

கன்னிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 22,737
 

 சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்….

ஒரு வாய்மொழிக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 16,148
 

 கதை சொல்லணுமாக்கும். சரி, சொல்றேன். எங்க ஊர்லெ எல்லாம், ஒரு கதை சொல்லுண்று கேட்டா. ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா;…

தாச்சண்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 14,306
 

 யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க. நேரமும்…