கதையாசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

பொதுப் புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 7,102
 

 பெய்யாமல் படுத்தும் மழை அவ்வப்போது பெய்தும் படுத்துவது சென்னை வாங்கி வந்த வரம். புழுக்கமும் புழுதியும் அப்பியிருக்கும் வீதிகள்,சென்னையின் அடையாளக்…

ஆறாம் விரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,749
 

 எப்போதும் போலவே எதிர்பாராத நேரத்தில் பெய்யத் தொடங்கியது மழை.வெள்ளிக்கிழமை பெய்யும் மழை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும் என்றபோதும்நனையப் பிடிப்பதில்லை. ஆபிசிலிருந்து…

விசுவாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 7,703
 

 சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும்…

நிழல் தேடும் ஆண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 6,622
 

 ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன்…

மறதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,600
 

 தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து…

அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 6,854
 

 என் சின்ன வயதில் சட்டையில்லாத அப்பா எப்படியோ இருப்பார் அவருடைய தளர்ந்த இந்த வயதில் சட்டை போட்டால் அப்பா எப்படியோ…

வேப்பமரத்து வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 6,781
 

 யாராவது உனக்குப் பிடித்த மாதம் எதுவென்று கேட்டால், கேள்வி முடியும் முன்னே என்னிடமிருந்து வரும் பதில் ‘டிசம்பர்’ என்பதாகத்தான் இருக்கும்….