கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தி பெற்றவர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 3,253
 

 வாசலில் உள்ள பெயர் பலகையை, ஒரு முறைக்கு இரு முறை நன்றாக உற்றுப் பார்த்து படித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுதான் வசுமதி…

உதவி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 2,527
 

 ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு..! ‘- சமாச்சாரமாய் முன்னே ஜோடியாய் நடந்து சென்றுகொண்டிருக்கும் கந்தனையும் , காளியையும் கண்டு ஒதுங்கி,…

பையன் வைத்த பரீட்சை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,094
 

 அலுவலகத்தில் டாணென்று மணி நாலு அடிக்கிறதோ இல்லையோ எனக்குள் டீ குடித்து ஒரு தம்மடிக்க வேண்டும் என்கிற உணர்வு தானாக…

ஒரு ஆரம்பம் இப்படி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 4,128
 

 குற்றமுள்ள நெஞ்சு… சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சந்திரன் மேசை மேலிருந்த புது பென்சிலை இயல்பாக எடுத்து பாக்கெட்டில் வைத்தான். நேற்றுதான்…

துக்கமே செத்துப் போச்சு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 3,428
 

 பத்தடி தூரத்தில் வரும்போதே….குடிசை வாசலில் துவண்டு உட்கார்ந்திருந்த நான்கு வயது பிள்ளையைப் பார்த்ததும் செல்லாயிக்கு நெஞ்சு திக்கென்றது. எட்டி நடை…

நாய்க்கு மணி கட்டனும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 9,120
 

 ஊருக்கு ஒதுக்குப் புறமாய் உள்ள ஆலமரத்திடலுக்கு தன் நண்பர்கள் பட்டாளத்தை அழைத்துச் சென்றான் நட்டு என்கிற நட்ராஜ் ! அந்த…

மாப்பிள்ளை மனசு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 3,935
 

 நான் சொன்னது நடந்து விட்டது. கரு நாக்குப் பலித்து விட்டது. எனக்கே அதிர்ச்சி. ! என் முன்னே கண்களில் நீர்…

வலி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 3,307
 

 ‘எப்படி… எப்படி தன் கணவனை மாற்றுவது..? தன் வலி , வருத்தத்தை அவருக்குப் எப்படி புரிய வைப்பது..? எவ்வாறு உணரவைப்பது..?…

நிராயுதபாணி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 2,745
 

 அந்த உயிரற்ற உடலையே வெறித்துப் பார்த்தன் சித்தார்த். முகம் வாடவில்லை, வதங்கவில்லை. அன்று பறித்தப் பூவாய், சிறு புன்னகை ததும்பும்…

குடி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 2,685
 

 ‘போதைதான் தைரியம் !’ என்று தீர்மானித்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்தான் குமரேசன். பையில் பணம் எடுத்து ஒரு முழு…