கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் தோழி….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 5,218
 

 பூங்காவில் அந்த முகத்தை எதிர்பாராமல் பார்த்ததில் எனக்கு வியப்பு திகைப்பு. அந்த முகமும் என்னைப் பார்த்து சுதாரித்து பின் மலர்ந்து…

சின்னாம்பும் சிறுவாணியும்…….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 6,383
 

 ஆறு மணி காலை. அடுப்பில் சுகமாய்த் தூங்கிய வெள்ளைப் பூனை விழித்து எழுந்து சோம்பல் முறித்து ‘மியாவ்!’ என்று கத்தி…

கடவுள் பாதி மிருகம் பாதி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 4,713
 

 ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது. சேகரும்…

ஒரு தாய் மக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 6,461
 

 அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும்…

எனக்கு எப்படி……?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 5,779
 

 இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும்…

காதலுக்கா கல்லறை..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 11,728
 

 சந்திரன்…. நினைவில் நிற்கும் தன்னுடன் படித்த, பழகிய அனைவருக்கும் திருமணப் பத்திரிக்கை நீட்டிவிட்டு கடைசியாக கண்ணகிக்காக திருவண்ணாமலைக்குப் பேருந்து ஏறினான்….

வேண்டாம் இந்த விபரீதம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 6,575
 

 கூடத்து சோபாவில் தனித்து அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்கு இரண்டு நாட்களாக மனசு சரி இல்லை. காரணம், நிர்மல் விமலுக்குள் சரியான பேச்சு…

வாடகை மனைவி வீடு….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 7,656
 

 தன்னந்தனிமையாய் இருக்கும் தன் வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறும் ஆளைக் கண்டுவிட்டான் தங்கசாமி. உடல் குப்பென்று வியர்த்து டாஸ்மாக்கில் கொஞ்சமாய்…

வீணாகலாமா வீணை…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,627
 

 லதாஸ்ரீக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது கொடுத்ததும் அரங்கமே உற்சாகமாய்க் கை தட்டியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்தோஷ் மட்டும் முகத்தில்…

வீட்டுக்கு வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 5,923
 

 கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. அலமேலு முகம் சிவந்து புசுபுசுவென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும் அழைப்பு மணி அடிக்கவும்…