கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

தப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 3,609
 

 கதிர்வேலுவிற்குச் சங்கடமாக இருந்தது. எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. மனதளவில் நிறையவே நினைத்து நொந்தான். அலுவலகம் விட்டு முகம் தொங்கி,…

யாருப்பா அது? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 35,094
 

 ‘ பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ‘ தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து. ரொம்பத்…

வேணாம் பதினாறு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 4,092
 

 வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு. ‘ எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள்…

சக்திலிங்கம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 4,101
 

 ” வடிவேலு வாத்தியாருக்குத் திருமணம்..! ” – செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்தாண்டுகளில்…

செங்கமலம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 5,556
 

 எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ” என்னடி..! உண்மையா..? ” – சேதி சொன்ன அந்த சிறுமியை அந்த இருட்டிலும் கூர்மையாகப்…

மனைவி நினைத்தால்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 4,480
 

 கொஞ்சம் அதிகமாகவே உடல் இளைத்து , நோஞ்சானாய்… நடக்கவே தெம்பில்லாமல் தளர்வாய் செல்லும் நண்பனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி. நான்…

விபத்து..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 3,818
 

 புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்….

அம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 4,704
 

 ‘தாயினும் சிறந்ததோர் கோவிலும்மில்லை ! ‘ என்று யார் சொன்னது..? தவறு. ‘ தந்தையிலும் சிறந்ததோர் கோவிலுமில்லை ! ‘…

உயிர் முடிச்சு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 4,188
 

 காசிக்கு நெஞ்சுக் குழியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான்கு நாட்களாகப் பிரிய மாட்டாமல் ரொம்ப அவஸ்தை. அவள்…. கணவன், கொழுந்தன்,…

தவறுகள் தண்டிக்கும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 3,468
 

 ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை. மனைவி, மக்கள்….. அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு…