கதையாசிரியர்: கல்கி

96 கதைகள் கிடைத்துள்ளன.

ஸுசீலா எம்.ஏ.

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 7,566
 

 நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது. இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும்…

வைர மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 4,824
 

 1 ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச் சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும்…

வீணை பவானி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,950
 

 1 இரவு ஒன்பது மணியிருக்கும். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. மூடி போட்ட வீதி விளக்குகளின்…

வஸ்தாது வேணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 11,051
 

  “ஏய் இப்படி உள்ளே வா! வேடிக்கை பார்த்தது போதும்” என்றான் வேணு நாயக்கன் அவனுக்கு எதிரில் பீங்கான் தட்டில்…

ரங்கதுர்க்கம் ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,537
 

 முதல் பாகம் 1 இரவு பத்து மணி (கதை ஆரம்பமாகிவிட்டது) “எச்.எம்.எஸ்.பிரிட்டானியா” என்னும் கப்பலின் இரண்டாம் வகுப்புத் தளத்தில், கப்பலின்…

மாஸ்டர் மெதுவடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 13,260
 

 அவருடைய உண்மைப் பெயர் அப்பாசாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம், “மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற…

மாடத்தேவன் சுனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 4,291
 

 முன்னுரை ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது நாடெங்கும்…

மயில்விழி மான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 4,212
 

 முன்னுரை அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி….

மயிலைக் காளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,577
 

 1 கிருஷ்ணக் கோனான் இருபது வயதுக் காளைப் பிராயத்தை அடைந்திருந்தான். ஒரு தவறு செய்தால், பின்னால் அதிலிருந்து பல தவறுகள்…

பொங்குமாங்கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,069
 

 கூதல் மாரி “கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில்…