கதையாசிரியர்: கடல்புத்திரன்

72 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் நண்பர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 7,205
 

 எல்லாருக்குமே நேரான படிப்பு அமைவதில்லை. உயர்வகுப்பு வெறும் அனுபவங்களைக் காவியதோடு முடிந்து விட, கொக்குவில் தொழினுட்பக்கல்லூரியில் புதிதாக படம்பயில்வரைஞர் வகுப்பில்…

இயற்கைக்காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 4,821
 

 என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான…

கலைமகள் கைப் பொருளே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 5,811
 

 தேடல் ஆண்டு விழாக் கூட்டத்தில்,எதிர்பாராமல் அவனோடு படித்த சந்திரனை பல வருசங்களுக்குப் பிறகுச் சந்தித்தான். மனம் உவகை கொள்கிறது.”எப்படியப்பா இருக்கிறாய்?”இந்த…

இருட்டடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 5,722
 

 குமரனோடு படித்து,எ.லெவல் படிக்க நகரத்தில்,வேறு பள்ளிக்கூடம் சென்று விட்ட செல்வனின் அக்கா, பஸ்ஸிற்கு நிற்கின்ற போதும், மீன் சந்தைக்கு அம்மாவோடு…

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 5,013
 

 நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை ‘டொராண்டோ’வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு…

நாம் கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 7,103
 

 எல்லாருமே தெரிந்த முகங்கள் தான்.வந்திருந்த அவர்களில் 2 பேர் வீதியில் துப்பாக்கிகளுடன் நிலை எடுத்து நிற்க,செந்தில், 2 பேருடன் சந்திரனின்…

பழைய பாடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 6,892
 

 ரவியின்,காம்பிலிருந்து ‘இதயக்கோயின்..சோகப்பாடல் ஓடியோ கசட்டிலிருந்து காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.ரவிக்கு,சிறிது அடர்த்தியான தலை மயிர்,கூடைபோல சிறிது வாரிவிட்டிருந்தான். ரவுசரும்,சேர்ட்டுமாக… பல்கலைக்கழகப்…

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 8,034
 

 கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம்…

வேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 7,102
 

 அம்மன் கோவில் திருவிழாவில் பொலிஸ், பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தது.விதியின் விளையாட்டு போல..சிங்களவர்கள் இருவரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். பெண்கள், அரைச்சாரியில், மல்லிகைப் பூச்சரம்…

புலம்(பல்) பெயர்தல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 7,820
 

 மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்……இந்த நகரில்,காலநிலையை ‘கோடை’யாகி விட்டதே,இனி,எல்லா நாளும் வெப்பமாகவே இருக்கும்!.. என்று உடனே ஒரேயடியாய் சொல்லி விட முடியாது.நேற்று,சிறிது…