கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

53 கதைகள் கிடைத்துள்ளன.

ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 20,073
 

 மின்சார ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஜெயந்தி வெங்காயம் வாங்கிய பிளாஸ்டிக் பையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று…

இரண்டு குமிழ்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 14,495
 

 காலையிலேயே மழை துவங்கி இருந்தது. கான்ஸ்டபிள் நிர்மலாதேவி, கைதியைக் கூட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போவதற்காக ஆட்டோவில் போய்க்கொண்டு இருந்தாள். கைதியைக் கோர்ட்டுக்கு…

சௌந்தரவல்லியின் மீசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 15,574
 

  அவன் சொன்னதைக் கேட்டு, அவளை எழுந்து நிற்கச் சொன்னார். மாணவிகள் வாயை மூடிக்கொண்டு சிரித்தார்கள். சௌந்தரவல்லி தலையைக் கவிழ்ந்து…

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 11,803
 

 ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத்…

காதுள்ள கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 14,564
 

 நாச்சியார் தனியே வந்திருந்தாள். இருக்கன்குடி ஆறு வெயிலோடிக்கிடந்தது. பனைகளில் அமர்ந்திருந்த குருவி மட்டும் யாரோ தெரிந்தவரை அழைப்பது போல கூப்பிட்டுக்கொண்டு…

புகை நடுவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 10,735
 

 பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து…

தாவரங்களின் உரையாடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 15,085
 

 “தி கிரேட் கோஸ்ட்” கப்பல் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த ராபர்ட்ஸன், உடன் வந்த எந்த ஒரு கிழக்கிந்திய கம்பெனி…

சிற்றறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,912
 

 தென்கடல் தீவில் இருநூறு வருசங்களின் முன்பாக இது நடந்தது என்கிறார்கள். அப்போது அதை ஒரு மகாராணி ஆட்சி செய்து கொண்டிருந்தாள்….

புலிக்கட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 15,710
 

 கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன். அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள புறவெளியில் பனி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். திரட்சி…

நடுவில் உள்ளவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 14,929
 

 வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா…