கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் கோபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 2,292
 

 (இதற்கு முந்தைய ‘அப்பாவின் கல்யாணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அவர்களைப் பொறுத்தவரை சாப்பாடு என்றால் அது…

அப்பாவின் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 3,476
 

 (இதற்கு முந்தைய ‘அப்பாவும் காமராஜும்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இத்தனைக்கும் காமராஜ் அவன் வீட்டிற்கு வந்து…

அப்பாவும் காமராஜும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,307
 

 (இதற்கு முந்தைய ‘ஆட்டுக்கறி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) எப்படி வேட்டு இல்லாமல் தீபாவளி கிடையாதோ, அதேமாதிரி…

ஆட்டுக்கறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 2,780
 

 அது 1960 களின் தொடக்கம்… அவன் சொந்த ஊரான விருதுநகரில் அவன் பிறந்த குடும்பம் சாப்பாட்டில் அதிகமாக மாமிச உணவைச்…

கோபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 2,746
 

 மஹாகவி பாரதியார் கூட ‘ரெளத்திரம் பழகு’ என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னது அமைதியான முறையிலான கோபத்தின் வெளிப்பாடு. கண்டிப்பாக…

திருமண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 7,985
 

 ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால், அப்போது ஸ்ரீராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. தேசத்தில் இருப்பவர்கள் அத்தனை…

ஓடக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 5,015
 

 தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவு புண்ணியம்? எவ்வளவு நல்லது? ஆனால், நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா…

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 1,824
 

 “என்னடா ராம்கி, இஞ்சினியரிங் படிச்சு கோல்ட் மெடல் வாங்கி நீ பாஸ் பண்ணியது ரொம்ப சந்தோஷம். ஆனா இப்படி வர்ற…

காத்திருக்கும் தூக்குமேடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 4,126
 

 முட்டாள்தனமாக காதலித்து, அந்தக் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தில் ஒரே இரவில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு, தற்போது காதலனுடன் தூக்குக்…

கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,337
 

 நம்மில் பலர் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ, ஆனால் அவரை நம்முடைய வசதிக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்கிறோம். பல சந்தர்ப்பங்களில் பொய்யாக…