கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

சோரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 6,603
 

 சென்னையின் பரபரப்பான தி.நகரில், பெண்கள் பலர் தங்கியிருக்கும் கட்டுப்பாடுகளற்ற ஒரு விடுதி அது. மாதம் ஏழாயிரம் கொடுத்து கல்லூரி மற்றும்…

மண்ணுளிப் பாம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 7,608
 

 கதிரேசனின் மனைவி சரோஜாவுக்கு கேன்சர் முற்றிய நிலை. கடந்த இரண்டு வருடங்களாக அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். கீமோதெரபியினால் அவளது தலைமயிர்…

சஞ்சலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 7,494
 

 சரண்யா அடுத்த சனிக்கிழமை தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் பெங்களூர் வருகிறாளாம். அவள் கணவரின் தம்பிக்கு மல்லேஸ்வரத்தில் ஞாயிறு அன்று…

ஷட்டகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 6,464
 

 சரவணன் இனி அடுத்த பல மாதங்களுக்கு மாமியார் வீட்டில் தங்கிவிட முடிவு செய்தான். அவன் மனைவி கல்யாணிக்கு இது ஏழாவது…

வளர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 7,589
 

 கர்நாடகாவின் நஞ்சன்கூடு அரசு உயர்நிலைப்பள்ளி தனது நூறு வருடங்களுக்கான கல்விப்பணி சாதனையை ஒரு பெரியவிழா எடுத்து கொண்டாடியது. அதில் கர்நாடகாவின்…

பயமுறுத்தும் உண்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 6,449
 

 ஜனவரி பதிமூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை. காலை ஏழுமணி. குளிர் காலம். பெங்களூர் நகரம் மெல்ல எழுந்து சோம்பல் முறித்தது. பெங்களூரின்…

முருங்கைக்காய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 7,008
 

 திருநெல்வேலியில் உள்ள கொட்டாரம் கிராமத்தில்தான் சிவசாமி பிறந்து வளர்ந்தார். தற்போது அவருக்கு வயது ஐம்பத்திஎட்டு. பத்தாப்பு வரையும் படித்திருக்கிறார். கொட்டாரம்…

மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 6,500
 

 ஞாயிற்றுக்கிழமை, காலை பதினோருமணி. அம்மாவும் அக்காவும் மாங்காடு கோவிலுக்கு போயிருந்தார்கள். அக்காவுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம். அப்பாவும் காயத்ரியும்…

ராஜாத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 20,485
 

 என் பெயர் ரகுராமன். . வயது இருபத்தியாறு. சொந்தஊர் சென்னையின் தியாகராயநகர். மிகச் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட தேசிய வங்கி ஒன்றில்…

தனி ஒருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 7,067
 

 முருகேசன் தன் பதினெட்டு வயது மகன் பார்த்திபன் வரவிற்காக வீடடின் கூடத்தில் மனைவியுடன் காத்திருந்தார். “பாத்தியாடி மணி பத்தாச்சு…ஒரே பிள்ளை…