கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

லட்சியக் கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 17,824
 

 காலை பத்துமணி. அடையாறு. சென்னை. பிரபல துப்பறியும் நிபுணர் டாக்டர் கோபிநாத் தன் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். அவரது டிடெக்டிவ்…

அப்பாவிடம் பொய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 7,473
 

 எனக்கு வயது பதினைந்து. இரண்டு தங்கைகள். என் அப்பா எங்களிடம் எப்போதும் தமாஷாகப் பேசுவார். ஆனால் மனிதர்களின் தோற்றத்தை வைத்து…

மனைவியே தெய்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 5,492
 

 (இதற்கு முந்தைய ‘பரத்தையர் சகவாசம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது.) வெளியில் வந்ததும் பங்கஜம் முன்பு பலி…

பரத்தையர் சகவாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 5,677
 

 இதற்கு முந்தைய ‘ஆசையும் மோகமும்’ சிறுகதையைப் படித்தால் இதைப் புரிதல் எளிது. கல்யாணியை எப்படிப் படிய வைப்பது என்கிற யோசனையில்…

ஆசையும் மோகமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 6,710
 

 இதற்கு முந்தைய ‘புதுமனைவி மோகம்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது. சிறிய மனஸ்தாபத்திற்குப் பின் மனைவியுடன் சினேகமாகிற…

புதுமனைவி மோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 6,941
 

 வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது. நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே…

போன ஜென்மத்து மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2018
பார்வையிட்டோர்: 10,846
 

 ******************* இது நம்முடைய சிறுகதைகள்.காமில் எனது இருநூறாவது சிறுகதை. இதுகாறும் என்னை ஆதரித்து என் கதைகளை நம் தளத்தில் ஏற்றிவரும்…

பாப்பம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 7,414
 

 அப்போது எனக்கு பதிமூன்று வயது. என்னுடைய தாத்தா கோடைக்கானலில் ஒரு பெரிய பங்களா வைத்திருந்தார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன்…

பிச்சைக்காரியின் சாபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 5,777
 

 பகல் இரண்டுமணி. திருநெல்வேலி ஜங்க்ஷன் பஸ் நிலையம். வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அந்த வெய்யிலிலும், சிவந்த நிறத்தில் முப்பத்திஎட்டு வயது…

பைத்தியக்காரக் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 6,406
 

 சென்னை பழவந்தாங்கல் ஸ்டேஷனை ஒட்டி ஒரு பெரிய வீடு. அதில் மனைவி மரகதம் மற்றும் மூன்று மகன்களுடன் கோதண்டராமன் வசித்து…