பிடித்தமான காதல்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 16,183
கதிரேசன் காலையிலேயே களத்துமேட்டுக்கு கிளம்பிச் சென்றான். அவனுக்கு தற்போது இருபத்தியாறு வயது. பி.ஈ படித்து முடித்ததும் ஒருவருடம் சென்னையில் மென்…
கதிரேசன் காலையிலேயே களத்துமேட்டுக்கு கிளம்பிச் சென்றான். அவனுக்கு தற்போது இருபத்தியாறு வயது. பி.ஈ படித்து முடித்ததும் ஒருவருடம் சென்னையில் மென்…
எனக்கு வயது ஐம்பத்தைந்து. பெங்களூரில் சொந்தவீடும் வாசலுமாக பகவத் சங்கல்பத்தால் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறேன். என் வீட்டில் மனைவி சரஸ்வதி;…
(‘இல்லாள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.) மனைவி மரகதத்தின் காரியங்கள் முடிந்ததும், மகள்கள் இருவரும் சபரிநாதனை தங்களுடன்…
“சாப்பிட வரலாமா மரகதம்..?” சபரிநாதன் கூடத்தில் நின்றுகொண்டே, சமையல் அறையில் சுறுசுறுவென இருந்த மனைவியை அன்புடன் கேட்டார். . “வரலாமுங்க……
திம்மராஜபுரம். மாலை நான்கு மணி. மழை வரும்போல் வானம் இருட்டிக்கொண்டு வந்தது. வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிதம்பரநாதன், தூறல்…
சென்னையின் அந்த மிகப் பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலையில் சேர்ந்த முதல்நாளே முரளி இன்பமான அதிர்ச்சியடைந்தான். அவனுடைய ப்ராஜெக்ட்…
முதலிரவு அறை. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அமுதா. கதவு திறக்கப்பட சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் பெருமாள்…
“அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது…
கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில்…
“கல்யாணத்துக்கு அப்புறமும் வாரக் கடைசியில் வீட்டிற்கு இந்த மாதிரி அர்த்த ராத்திரில குடிச்சுட்டு வராதடா…. உருப்படறதுக்கு வழியைப்பாரு..” “இல்லப்பா கல்யாணத்துக்கு…