கொரோனா விதிகள்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 41,157
‘தஸ்புஸ்தான்’ நாட்டு அதிபர் ‘மஜீல்’ ஆளுயரக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தன்னுடைய புஷ்டியான மீசையை வாஞ்சையுடன் நீவி விட்டுக்கொண்டார். முகத்துக்கு…
‘தஸ்புஸ்தான்’ நாட்டு அதிபர் ‘மஜீல்’ ஆளுயரக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தன்னுடைய புஷ்டியான மீசையை வாஞ்சையுடன் நீவி விட்டுக்கொண்டார். முகத்துக்கு…
(இதற்கு முந்தைய ‘வெள்ளைச் சிட்டை வியாபரம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). சந்திரன் தன்னை எப்போதாவது எதிர்பாராமல்…
(இதற்கு முந்தைய ‘ஜவஹர் எனும் நேரு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). சிவராமன் சிவராமன் என்ற பெயரில்…
(இதற்கு முந்தைய ‘பெயர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘ஐயோ அம்மா” என்று ஜவஹர் போடுகிற கூச்சலும்…
நம் அனைவருடைய பெயர்களும் நம்மைக் கேட்காமலே நம் பெற்றோர்களால் நமக்கு வைக்கப்பட்டு விடுகின்றன. நம்மில் சிலருக்கு நம்முடைய பெயரையே பிடிப்பதில்லை….
“இப்பக்கூட ஒரு பிரச்னையும் இல்லை… அவளை மறந்துட்டு வரச்சொல்லுங்க. நான் பழசையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா அவரோட குடித்தனம் நடத்துறேன். ஆனால்…
சிதம்பரநாதனுக்கு வயது அறுபத்தி ஒன்பது. இவ்வளவு வயதாகியும் அவரிடம் மாறாத ஒரே வீக்னெஸ் ‘பெண்கள்’. பதினான்கு வயதில் பெண்களைப் பற்றிய…
வாழ்வில் மிகச் சிலருக்குத்தான் அவர்கள் விரும்பியபடி, விரும்பியவுடன் இறப்பு என்பது எதிர் பார்த்தபடி நல்லவிதமாக அமையும். எதிர்பார்த்தபடி அவ்விதம்…
“இன்னும் ரெண்டு வாரத்திற்குள்ளே பணத்தை எண்ணிக் கீழே வைக்கலே, நீ, உன்னோட அம்மா அப்பா எல்லாரும் கம்பி எண்ண வேண்டியதுதான்”…
“டாக்டர், நான் ‘சையின்ஸ் டுடே’ எடிட்டர் தியாகு பேசறேன்… நாங்க கொரானா பத்தி விஞ்ஞான பூர்வமாக ஒரு கட்டுரை உங்களிடம்…