கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

சியாமளிச் சித்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 8,801
 

 எனக்கு இப்போது வயது அறுபது. பெங்களூரில் பெரிய மல்டி நேஷனில் வேலை செய்து ரிடையர் ஆனேன். தற்போது சென்னையில் சொந்தமாக…

சம்ஸய ஆத்மா விநஸ்யதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 7,006
 

 அந்தச் சின்னைக் கிராமத்தில் 1970 களில் ஒரு அக்கிரஹாரம் இருந்தது. ஆனால் இப்போது அதில் பல ஜாதியினரும், ஏன் பல…

தடுக்கி விழுந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 4,490
 

 குணசீலன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். படிப்பின் நடுவே மூன்று வருடங்கள் தோல்வியுற்றதால், அவனைப் பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவன் போலக்…

மறுபடியும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 5,360
 

 “ப்ளீஸ் டாக்டர், நான் சாகிறதுக்கு முன்னால ஒரேயொரு தடவை என் மனைவியையும், மகளையும் பார்த்துப் பேசிவிட வேண்டும்… எனக்கு எப்படியாவது…

அண்ணனின் அறிவுரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,023
 

 மாலதிக்கு தன் கணவன் பாஸ்கரிடம் இந்த விஷயத்தை உடனே சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. திருமணமான இந்த நான்கு ஆண்டுகளில்…

பேய்க் கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 6,520
 

 பேயைப் பற்றி படிப்பதும், அவைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் நமக்கு அலுக்காத விஷயங்கள். முதலில் ஒன்றைத் தெளிவு…

மர்டர் க்ரைம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 25,245
 

 *** ஆசிரியர் திரு.எஸ்.கண்ணன் அவர்களது 400வது சிறுகதை. சிறுகதைகள் தளத்தின் சார்பாக வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். *** வெள்ளிக்கிழமை. பெங்களூர்…

வீம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 6,434
 

 ஞாயிறு மாலை ஆறு மணி. பாலவாக்கம் கடற்கரையில் பாஸ்கர் தன் வெள்ளைநிற பென்ஸ் காரின் ஏஸியை மெலிதாக இயங்கச் செய்துவிட்டு…

ஆத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 3,359
 

 இது தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் 1940 களில் நடந்த கதை. அந்தக் கிராமத்தில் மாரிச்சாமி ஒரு பெரிய பணக்காரன். மச்சுவீடு…

வெளவ்வால் மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 4,760
 

 (இதற்கு முந்தைய ‘கடைசி அத்தியாயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). “…அப்படியொரு விவேகமில்லாத அட்வைஸையும் பண்ணிவிட்டு, என்னை…