கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

98 கதைகள் கிடைத்துள்ளன.

இவரும் அவளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 9,305
 

 அண்ணா தன் அழுகையை என்னிடம் மறைக்கப் பார்க்கிறார். எனக்கோ, அவருக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்க விரும்பாமல்,,அவரின் கண்ணீரைக்கண்டும் காணாதமாதிரிப் பாவனை செய்ய வேண்டிக்…

றோஸா லஷ்சம்போர்க் வீதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 11,852
 

 குழந்தைக்கு நல்ல நித்திரைபோலும்,சரியாகப் பால்குடிக்காமலே தூங்கிவிட்டாள.; குழந்தையை இன்னொருதரம் எழுப்பிப் பால் கொடுக்கத் தொடங்கினால் வேலைக்குப்போக நேரமாகிவிடும். நேரத்துக்கு வேலைக்குப்…

புண்ணியமூர்த்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 7,492
 

 டானியல் ஜன்னல் வழியால் எட்டிப் பார்த்தான்.கீழே கதவு தட்டியவன் டானியலின் நண்பர்களில் ஒருத்தனான புண்ணியமூர்த்தியாக்தானிருக்கும் என்று டானியலுக்குத் தெரியும். ஆனாலும்…

வளர்மதியும் ஒரு வாஷிங் மெஷினும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 9,963
 

 வளர்மதிக்கு இப்போது இரண்டரை வயதாகிறது.அம்மா அப்பா என்ற வார்த்தைகளை அழகாகச் சொல்கிறாள். அவள் எழுந்து நின்று தத்தித் தத்தி நடக்கத்…

ஒருவன் விலைப்படுகிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 9,528
 

 எனக்குத் தெரிந்த முகங்களை விடத் தெரியாத முகங்கள்தான் அந்த இடத்தில் கூடிய அளவிற் தெரிந்தார்கள். அவர்களிற் பெருப்பாலானர்வர்கள் பெண்பகுதி விருந்தினர்கள்….

நாடகங்கள் தொடரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 7,778
 

 பாரிஸ்- 1997 இடம்- உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு நாட்டின் தலைநகரமொன்றின் பெருவீதி. காதலுக்கும்,மனிதனின் நுண்ணிய உணர்வுகளின் பரிணாமத்தை…

அ.ஆ.இ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 9,597
 

 (கிளிநொச்சிபிராந்திய கிராமம்-இலங்கை) அது ஒரு சாதாரண மாலைப் பொழுது.கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி…

ஓநாய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 10,180
 

 நத்தார்ப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கார கிறிஸ்வத குடும்பத்தினர், நத்தார்ப்பண்டிகையைக் கொண்டாட, பலகார வகை செய்யும்…

மோகினிப்பேய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 54,347
 

 வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில்…

சென்னையில் ஒரு சின்ன வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 9,674
 

 “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம்…