கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

98 கதைகள் கிடைத்துள்ளன.

சிந்தியாவும் சிவசங்கரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 24,377
 

 சிவசங்கர் அவளுக்காகக் காத்திருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை மறந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். கடந்த சில நாட்களாக மழை அடிக்கடி பெய்கிறது.அத்துடன்…

பக்கத்து அறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 9,351
 

 வழக்கமாக பின்னேரம் ஏழுமணிக்கு வீட்டுக்கு வருபவன், இன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். மாசி மாதம் பிறந்துவிட்டது….

யாழ்ப்பாணத்து டொக்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,367
 

 இங்கிலாந்து-1980 இங்கிலாந்தில் எதை நம்பினாலும்,இங்கிலண்ட் நாட்டின் சுவாத்திய நிலையை நம்ப முடியாது. எப்போது மழை பெய்யும் எப்போது பொல்லாத காற்றடிக்கும்…

காங்கிறீட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 11,619
 

 கண்மூடித் திறப்பதற்குள் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு காலத்தை இன்னொரு பருவகாலம் முந்திக்கொள்ளும்போது அதிவிரைவாக வந்துபோகின்றன. கோடை விடுமுறை சட்டென்று முடிந்துவிட்டது….

ஓரு முற்போக்குவாதி காதலிக்கிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 25,664
 

 டெலிபோன் மணியடிக்கிறது. நித்தியா நேரத்தைப் பார்த்தாள். இரவு பத்து மணியைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. அது ‘அவனாகத்தான’; இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்….

தொலைந்து விட்ட உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 9,069
 

 ஆம்புலன்ஸ் வந்ததும் அருந்ததியை ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்ததும் ஏதோ கனவு போல் இருக்கிறது. “எத்தனை வயது” ஒரு இளம் டொக்டர்…

உஷா ஓடிவிட்டாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 8,685
 

 உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர்…

விடியாத இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 7,051
 

 சோமசுந்தரம் விரைந்து நடந்தார். வானம் பொத்துக்கொண்டு அழுது வடிந்தது.தலையில் கொட்டும் மழையைவிட எத்தனையோ மடங்கு கண்ணீர் அவர் மனதில் கொட்டிக்கொண்டிருந்தது.’குடைகொண்டு…

மிஸ்டர் டெய்லர் அன்ட் மிஸஸ் குமார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,026
 

 பங்குனிமாதக் குளிர் காற்று காதைத்துளைத்துக் கொண்டு உடலின் இரத்தத் துணிக்கைகளை உறைய வைத்து விட்ட உணர்ச்சி. திருமதி குமார் தனது…

மனித உரிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 8,968
 

 டாக்டர் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் அவனின் தாய்க்கு விளங்கியிருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.. உத்தியோக தோரணையில், தனது தமயன் பற்றிய வைத்திய…