கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

98 கதைகள் கிடைத்துள்ளன.

‘என் வீடும் தாய்மண்ணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 10,169
 

 இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின….

அந்த இரு கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 12,237
 

 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன்…

இயேசுவுக்கு போலிஸ் காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 8,149
 

 வானத்திற்கும் பூமிக்கும் என்ன சண்டையாம்? விடிந்த நேரத்திலிருந்து பூமித்தாயை நனைத்துக்கொட்டும் வருணபகவானுக்குத் துணைசெய்ய வாயுபகவானும் இணைந்து விட்டார். பெரும்காற்றடித்து,அடைமழைபெய்து லண்டன்…

நான்காம் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 8,841
 

 விடிந்துவிட்டது. எனது மகன்கள் தங்கள் பாடசாலைகளுக்குச் செல்ல ஆயத்தமாகிறார்கள். இன்று நான் காணப்போகும் மீனா என்ற இந்தியப் பெண்மாதிரி,தன்னைச் சுற்றிய…

பயணிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 14,460
 

 லண்டன் 1999 ‘ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?’ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக்…

எய்தவர் யார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 13,556
 

 ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை…

ரவுண்ட் அப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 11,961
 

 சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம். சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள்…

அவள் வந்து நிற்கிளாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 27,083
 

 (யாழ்ப்பாணம் 1980) “அவள்” வந்து நிற்பதாக, அவன் காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள். அறுந்த செருப்பை ஒரு…