கதையாசிரியர்: ஆனந்தி

112 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணீர் நதி குளித்துக் கரைகண்ட,சத்திய தரிசனமான சில உண்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 14,280
 

 அப்போது மாலினி கிராமத்தை விட்டுத் தாலி கட்டிய கணவனே உலகமென்று நம்பி டவுனிலே வந்து வேரூன்றிய நேரம் அக்கினி சாட்சியாகப்…

சிலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 12,473
 

 நித்திய சோகத்தால் அழுது வடியும் நாற் சந்தி கூடுகிற தெருவின் நடு மையத்தில், தலை நிமிர்ந்து முகம் சிரித்தபடி கம்பீரமாக…

கொழும்பு நகரத்துத் தேவதைகளும், ஓர் அகல் விளக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 12,690
 

 மதுரா பார்வை மனிதர்களினிடையே எடுபடாமல் போன ஒரு கரும்புள்ளி நிழல் தான். அவளுடைய அந்தப் புறம்போக்கு வெளியழகைப் பற்றி சிலாகித்துப்…

காற்றில் பறக்கும் தமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 14,087
 

 ஸ்கைப்பில் முகம் பார்த்துக் கதைக்கிற போது, உயிர் மறந்து போன அந்த வரட்டுக் காட்சி நிழல், மனதில் ஒட்டாமல் தானும்…

உறவுமறந்த பாதையில், உயிர்தரிசனமாய் அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 14,608
 

 அவள் அறிந்திராத துருவ மறை பொருள் உண்மைகளுடன், ஒளி கொண்டு விசுபரூபமெடுத்து நிற்கும் ஒரு சத்திய தேவதை போலச் சந்தியா…

நிழல் யுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 13,783
 

 சண்டை என்ற விரும்பத் தகாத வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டுக் கேட்டே மனம் சலித்துப் போயிருந்த நேரமது . கேட்பது மட்டுமல்ல….

பட்ட மரமும் பகற் குருடனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 12,764
 

 வேரோடு சரிந்து விழுந்து கிடக்கும், இருள் வியாபகமான யாழ்ப்பாண மண்ணின் முகமறியாத இன்னுமொரு புது உலகம் போல அது இருந்தது….

கடவுளாக இருந்து வெல்ல வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 16,382
 

 சாந்திக்கு இது மூன்றாவது கர்ப்பகாலம் இதற்கு முன்பாக இரண்டு பெறுமதி மிக்க ஆண் வாரிசுகள் அவளைப் பொறுத்த வரை தான்…

கேள்வியின் நாயகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 14,688
 

 தனது கல்யாண உறவுமனிதர்களினால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் குறித்து, வெளிப்படையாக நந்தினி எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட எவரோடும்…

காற்று வெளியல்ல, கால் விலங்குதான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 15,009
 

 சூரியக் கதிர்களை வாரி இறைத்த மாதிரி,, மேனி முழுக்கவல்ல, பருவத்துக்கு வராத மனசெங்கும் ஒரு பொன்னான உணர்ச்சிகளில் சூடேறித் தளும்பாத…