கதையாசிரியர் தொகுப்பு: அன்னலட்சுமி இராஜதுரை
1 கதை கிடைத்துள்ளன.
மண்ணில் வீழ்ந்த சோற்றுப் பருக்கைகள்
(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் அவனே தான். ஆனால் அவனை யார் அடையாளம் காணப் போகிறார்கள்? அடையாளம் காண அல்லது கவனிக்க அவன் ஒரு சாதாரண மனிதனின் தராதரத்தில் கூட இல்லையே! அவன் இப்போது ஒரு பிச்சைக்காரன். பரதேசி. போதும் போதாதற்கு ஒரு கண்ணும் இல்லை. ஒரு கையில் முழங்கைக்கு கீழே இல்லை. கறுப்பு மயிரை எண்ணிவிடலாம் என்பது போல் நரைத்துவிட்டதலை. முகத்தில் காலதேவன் இரக்கமின்றி வரைந்துவிட்ட